பேச்சு:திசம்பர் 3
2009 வேதாரண்யம் வட்டம் கத்திரிபுலத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் விபத்துக்கு உள்ளானது அதில் 9 குழந்தைகள் 1 ஆசிரியை மொத்தம் 10 பேர் உயிர் இழந்தார்கள் .15 குழந்தைகளை காப்பற்றி விட்டு தன் உயிரை விட்டு விட்டார் ஆசிரியை சுகந்தி