பேச்சு:சஞ்சிக்கூலி
சஞ்சிக்கூலிகளைப் புலம்பெயர் தமிழர் எனக் கூற முடியுமா? தன்னிச்சையாக பல்வேறு காரணங்களால் புலம் பெயர்ந்தவர்களை புலம்பெயர்ந்தோர் எனக் கூறலாம். இலங்கை மலையகம், மலேசியா, மொரீசியசு போன்ற நாடுகளில் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் குடியேறியவர்கள் பிரித்தானியர்களால் குடியேற்றப்பட்டவர்கள். இவர்களை Tamil Diaspora என அழைக்கலாமா?--Kanags \உரையாடுக 03:00, 31 மார்ச் 2013 (UTC)