கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொல்லிப்பாவை என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கொல்லிப்பாவை என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில்உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 27, 2015 அன்று வெளியானது.
இடம்பெற்ற தகவல்:
கொல்லிப்பாவை என்பது சங்ககால மக்களால் எட்டுக்கை அம்மன் எனவும், எட்டுக்கைக் காளி எனவும் அழைக்கப்பட்ட ஒரு தெய்வம் ஆகும்.
கொல்லிபாவையா அல்லது கொல்லிப்பாவையா..? கி. கார்த்திகேயன் (பேச்சு) 18:38, 22 மார்ச் 2013 (UTC)
"கொல்லிப்பாவை" என்றுதான் இருக்கவேண்டும். ---மயூரநாதன் (பேச்சு) 19:07, 22 மார்ச் 2013 (UTC)
இக்கட்டுரையை கொல்லிப்பாவையுடன் இணைக்க வேண்டும். கொல்லிப்பாவை கட்டுரையில் கொல்லிப்பாவையை ஒரு பாவையாக மட்டுமே தரப்பட்டிருக்கிறது. பாவையாக இருந்தாலும், அதனை ஒரு இந்துத் தெய்வமாகவே முதன்மைப் படுத்தி எழுத வேண்டும். கொல்லிமலை கட்டுரையையும் பாருங்கள்.--Kanags\உரையாடுக 22:27, 22 மார்ச் 2013 (UTC)