பேச்சு:ஆலங்குளம் (விருதுநகர்)
Appearance
நான் தேனி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்சாரப் பணியாளர் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்ற பின்பு டிசம்பர் 19, 1987 முதல் டிசம்பர் 24, 1988 வரை ஒரு வருட காலம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் கீழான அரசு சீமைக்காரை ஆலை (அரசு சிமெண்ட் ஆலை)யில் மின்சாரப் பணியாளருக்கான வேலைபழகுநராகப் பயிற்சி பெற்றிருக்கிறேன். (இதை நினைவுக்காகப் பதிவு செய்துள்ளேன்)--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:14, 10 ஏப்ரல் 2013 (UTC)