பூ ஒளி (சிற்றிதழ்)
Appearance
பூ ஒளி இந்தியா காரைக்காலிலிருந்து 1948ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும்.
ஆசிரியர்[தொகு]
முகைதீன் (ஆதவன்)
உள்ளடக்கம்[தொகு]
1948ம் ஆண்டு இந்தியா பிரித்தானியரின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் இன ஐக்கியத்தை வலியுறுத்தக்கூடிய வகையில் இதன் ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன.