பிரியநிலா (சிற்றிதழ்)
Appearance
பிரியநிலா இலங்கை, கேகாலை மாவனல்லையிலிருந்து 1985ம் ஆண்டு முதல் வெளிவரும் ஒரு இதழாகும். மாத இதழ் என்ற அறிவிப்புடன் வெளிவந்தாலும் இவ்விதழ் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது.
ஆசிரியர்[தொகு]
- ரம்ஜான்
இவர் 'உயன்வத்தை ரம்ஜான்' என அறியப்பட்டவர்
உள்ளடக்கம்[தொகு]
இலக்கிய ஆக்கங்கள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், வாசகர் பக்கம், வினாவிடை போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆதாரம்[தொகு]
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்