பிரமாரி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிரமாரி | |
---|---|
![]() |
பிரமாரி என்பவர் ஆதிசக்தியின் அவதாரமாவார். அவள் ஆதி சக்தி தேவியின் அவதாரம்.
அருணாசுரன் என்ற அரக்கனை அழிக்கவே பிரமாரி அவதரித்ததாக புராணங்கள் கூறகின்றன. ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீசைலம், பன்னிரண்டு ஜோதிர்லிங்கக் கோயில்களில் ஒன்றான மல்லிகார்ஜுனா கோயிலில் சிவபெருமானுடன் பிரமராம்பாவாக இவள் வழிபடப்படுகிறாள், இத்தலம் சக்தி பீடங்களில் ஒன்றாகவும் அறியப்படுகிறது.