பயனர்:Kannanmani1983/மணல்தொட்டி
Appearance
பொன்பரப்பி கலவரம் 2019 - பாரபட்சம் இல்லா வரலாறு
[தொகு]பொன்பரப்பி கிராமம் இந்திய ஒன்றியம் தமிழ்நாட்டின், அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2019ம் வருடம் ஏப்ரல் 18 அன்று தமிழ்நாட்டில் நடந்த மக்களவை தேர்தலின் போது மிகவும் பிற்படுத்தவர்களுக்கும் பட்டியல் சாதியினர்களுக்கும் இடையே கலவரம் நடந்தது. இக்கலவரத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டது.