பன்னிப்பிட்டிய மேம்பாலம்
Appearance
பன்னிப்பிட்டிய மேம்பாலம் இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் உள்ள பன்னிப்பிட்டிய பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைக்க அமைக்கப்பட்டது. 12 சனவரி, 2010 அன்று இலங்கை அரச அதிபர் மகிந்த இராசபக்சவினால் இந்த மேம்பாலம் திறந்துவைக்கப்பட்டது[1]. 420 மீற்றர் நீளமான இந்த மேம்பாலம் 165 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டதாக இலங்கை நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்தது[2].
இந்தப் பாலம் இலங்கையின் ஏழாவது மேம்பாலம் என்று அறிவிக்கப்படுகின்றது[3].
உசாத்துணைகள்
[தொகு]- ↑ "அரச அறிவிப்பு". Archived from the original on 2010-08-23. பார்க்கப்பட்ட நாள் 2010-08-20.
- ↑ PRESIDENT OPENS PANNIPITIYA FLYOVER
- ↑ "அரச அறிவிப்பு". Archived from the original on 2010-08-23. பார்க்கப்பட்ட நாள் 2010-08-20.