உள்ளடக்கத்துக்குச் செல்

பனஞ்சாவயல் சிலைகட்டிய நாயகியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு சிலைகட்டிய நாயகியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:இராமநாதபுரம்
அமைவிடம்:பனஞ்சாவயல், திருவாடானை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவாடானை
மக்களவைத் தொகுதி:இராமநாதபுரம்
கோயில் தகவல்
தாயார்:சிலைகட்டிய அம்மன் தாயார்
குளம்:பள்ளி தம்மம்
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரை திருவிழா பத்து நாள் திருவிழா
உற்சவர்:மதுரை மீனாட்சி அம்மன்
உற்சவர் தாயார்:சிலைகட்டிய நாயகி அம்மன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழர் கட்டிட கலை
கோயில்களின் எண்ணிக்கை:2
வரலாறு
கட்டிய நாள்:முன்னூறுஆண்டுக்கு முற்றப்பட்ட கோவில் [சான்று தேவை]

பனஞ்சாவயல் சிலைகட்டிய நாயகியம்மன் கோயில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், பனஞ்சாவயல் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு

[தொகு]

திருக்கோவில் இக்கோயில் முன்னூறு ஆண்டுக்கு முற்றுப்பட்ட சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் சிலைகட்டிய அம்மன் சன்னதி உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் முக்கியத் திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)