பசுபதிகோயில் வரதராஜப்பெருமாள் கோயில்
Appearance
பசுபதிகோயில் வரதராஜபெருமாள் கோயில் | |
---|---|
![]() | |
புவியியல் ஆள்கூற்று: | 10°53′04″N 79°10′52″E / 10.8845°N 79.1812°E |
பெயர் | |
பெயர்: | பசுபதிகோயில் வரதராஜபெருமாள் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | பசுபதிகோயில், அய்யம்பேட்டை |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வரதராஜபெருமாள் |
தாயார்: | பெருந்தேவி |
வரதராஜ பெருமாள் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பசுபதிகோயில் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1]
அமைவிடம்
[தொகு]தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் 13 கி.மீ. தூரத்திலுள்ள பசுபதிகோயில் பேருந்து நிறுத்தத்திலிருந்து அரை கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. [2]
இறைவன், இறைவி
[தொகு]
இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் வரதராஜபெருமாள் மற்றும் இறைவி பெருந்தேவி தாயார் ஆவர்.
சிறப்பு
[தொகு]பெரிய நம்பிகளுக்கு காட்சி தந்த வரதராஜபெருமாள், அவர் தங்கியிருந்த இந்தத் தலத்திலேயே மோட்சம் கொடுத்தார். இவ்வகையில் இத்தலம் புகழ் பெறுகிறது.[3][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Varadarajaperumal Temple : Varadarajaperumal Varadarajaperumal Temple Details". temple.dinamalar.com. Retrieved 2024-10-09.
- ↑ 2.0 2.1 அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,பசுபதிகோயில்
- ↑ ValaiTamil. "அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்". ValaiTamil. Retrieved 2024-10-09.