பசுங்கதிர் (சிற்றிதழ்)
Appearance

பசுங்கதிர் இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1972ம் ஆண்டு முதல் மாதம் இருமுறை வெளிவந்த ஒரு இதழாகும்.
ஆசிரியர்
[தொகு]- எம்.கே. மவ்லானா.
இவர் 1970ல் 'பிறைக்கொடி' இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். மேலும் 'சேது முதல் சிந்துவரை' என்ற மனித இயல் ஆய்வு நூலின் ஆசிரியருமாவார். சுமார் 20 நூல்களை எழுதியுள்ளார். மு. கருணாநிதி, எம். ஜி. இராமச்சந்திரன் ஆகியோரிடம் விருது பெற்றவராவார்.
பணிக்கூற்று
[தொகு]முஸ்லிம் சமுதாய எழுச்சி ஏடு
உள்ளடக்கம்
[தொகு]இது ஆய்வுபூர்வமான கட்டுரைகளையும், இலக்கிய ஆக்கங்களையும் கொண்டிருந்தது.