உள்ளடக்கத்துக்குச் செல்

நெடும்பார தாயனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெடும்பார தாயனார் ஒரு பார்ப்பன முனிவர். இவர் நெடும்பாரம் (பாரம்) என்னும் ஊரினர். சேர அரசன் மூன்றாம் பதிற்றுப்பத்துத் தலைவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலை வழிநடத்திச் சென்று இருவருமாகத் தவம் மேற்கொண்டனர்.[1]

பாரம் என்னும் ஊர் உண்டு. இதனைத் தலைநகராகக் கொண்டு நன்னன் என்னும் அரசன் ஆண்டுவந்தான்.[2]

பனம்பாரம் (பாரம்) என்னும் ஊரினர் பனம்பாரனார். இவர் தொல்காப்பியத்துக்குச் சிறப்புப் பாயிரம் எழுதியவர்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. பதிற்றுப்பத்து – மூன்றாம்பத்து பதிகம்.
  2. அகநானூறு 152
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடும்பார_தாயனார்&oldid=3399225" இலிருந்து மீள்விக்கப்பட்டது