நானே ராஜா நானே மந்திரி
Appearance
நானே ராஜா நானே மந்திரி | |
---|---|
![]() | |
இயக்கம் | பாலு ஆனந்த் |
தயாரிப்பு | அப்பு மூவீஸ் தூயவன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயகாந்த் ராதிகா சரத்குமார் ஜீவிதா கவுண்டமணி செந்தில் கோவை சரளா |
ஒளிப்பதிவு | ராஜராஜன் |
படத்தொகுப்பு | ஆர். விட்டல் சி. லான்சி |
வெளியீடு | 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நானே ராஜா நானே மந்திரி இயக்குநர் பாலு ஆனந்த் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட வருடம் 1985.
வகை
[தொகு]கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
ஒரு பெண் ஒரு படிப்பறிவில்லாத ஜமீன்தாரிடம் கிராமத்திற்கு வேலைக்கு வருகிறாள். அந்த பெண் ஜமீன்தாரின் அப்பாவித்தனத்தால் கவரப்பட்டு அவரின் மீது காதல் வயப்படுகிறார். ஆனால் ஜமீன்தாருக்கு அவரது மாமா மகள் மேல் காதல். மாமா மகள், அவள் அவரை வெறுப்பது போல் நடித்து குறும்பு செய்கிறாள். அது தெரியாத ஜமீன்தார் கோபத்தில் என்ன செய்கிறார், அவர் செய்ததன் விளைவு என்ன என்று செல்லும் கதை.