தேன் கிண்ணம் (சிற்றிதழ்)
Appearance
தேன் கிண்ணம் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1959ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
ஆசிரியர்[தொகு]
- சாகுல் அமீது
உள்ளடக்கம்[தொகு]
இவ்விதழ் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகள், வாசகர் பக்கம், மாணவர் பக்கம், கேள்வி பதில் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டிருந்தது.