துபாடு
Appearance
துபாடு | |
---|---|
ஊர் | |
ஆள்கூறுகள்: 15°55′N 79°22′E / 15.917°N 79.367°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மொழிகள் | |
• அதிகாரபூர்வமானவை | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
துபாடு (Dupadu) இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், பிரகாசம் மாவட்டம், திரிபுரந்தகம் மண்டலத்தில் உள்ள பெரிய கிராமங்களில் ஒன்றாகும். துபாடு நகரம் கர்னூல்-குண்டூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
வரலாறு[தொகு]
மௌரியர்கள் அதனை .ஆட்சி செய்த போது கி.பி 250 வரை அதன் வரலாறு நீடித்தது. சதாவஹானாக்களின் எழுச்சியினால் இப்பகுதியில் பௌத்த மதம் தழைத்தோங்கியது. ஸ்வாக்குகள், விஜயநகர அரசர்கள், குதுப் ஷாஹிகள் மற்றும் முகலாயர்கள் இந்த ஆட்சியாளர்களைப் பின்பற்றினர்.
அவர்கள் ஒவ்வொருவரும் மாவட்டத்தின் நிலப்பரப்பில் கலாச்சார தனித்துவமான முத்திரை பதித்தனர்.