திருப்பூர் குமரன் (நூல்)
Appearance
திருப்பூர் குமரன் எனும் நூல் புலவர் செந்துறைமுத்து என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலில் திருப்பூர் குமரனின் வரலாறினை ஆசிரியர் எழுதியுள்ளார்.
பொருளடக்கம்[தொகு]
- குமரன் பிறந்தான்
- தொழிலும் வாழ்வும்
- அறப்போரில்
- தொண்டர் படையில் சேர்ந்தார்
- அறப்போரும் தடியடியும்
- போலிசாரின் மிருகச் செயல்
- படைத்தலைவர் நிலை
- மருத்துவமனையில் மரண நிலை
- சாந்தரத்தின் அன்னையர்
- குமரன் அமரரானார்
- கைவிலங்கு காத்திருந்தது
- அமரரின் சவ அடக்கம்
- புகழ் நிலை