திருக்கடிகுளம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திருக்கடிகுளம் எனும் ஊர் காவிரியின் தென் கரையில் உள்ள 109 ஆம் பாடல் பெற்ற தலமாகும். கற்பக விநாயகர் இங்குள்ள பெருமானைப் பூசித்து மாம்பழம் பெற்றதால் கற்பகனார் கோயில் என்றும் இவ்வூரை மக்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வூர் திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.