தத்துவப்பிரகாசர்
Appearance
தத்துவப்பிரகாசர் [1] [2] என்னும் பெயர் கொண்ட சைவப் பெருமக்கள் 'தமிழ் நூலாசிரியர்' வரிசையிலும், 'சைவ சமய நூலாசிரியர்' பரம்பரையிலும் பலர் காணப்படுகின்றனர். இவர்களில் 14-16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நால்வர் குறிப்பிடத் தக்கவர்கள்.
- தத்துவப்பிரகாசர் (சீகாழி) - 14 ஆம் நூற்றாண்டின் இறுதி;
- தத்துவப்பிரகாசர் (சிவபுரம்) - 15 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி;
- தத்துவப்பிரகாசர் (மதுரை) - கிருஷ்ணதேவராயர் (1509-1530) காலம்;
- தத்துவப்பிரகாசர் (திருவொற்றியூர்) - 16 ஆம் நூற்றாண்டின் இறுதி.
அடிக்குறிப்பு[தொகு]
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 156.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ செந்தமிழ் (இதழ்) தொகுதி 39, பகுதி 7, 1942 ஆம் ஆண்டு வெளியீடு, தத்துவப்பிரகாசர் காலம் என்னும் கட்டுரை
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |