ஞானக் களஞ்சியம் பகுதி 1 (நூல்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஞானக் களஞ்சியம் எனும் நூல் மெய்ஞான கவிதைகளை உள்ளடக்கியது. இந்நூல் வேதாத்திரி மகரிஷி அவர்களால் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு ஆகும்.[1]
முதல் பதிப்பு ஆகஸ்ட் 14 ம் தேதி 1991 ம் ஆண்டு வேதாத்திரி மகரிஷியின் 81 வது பிறந்த நாள் விழாவில் வேதாத்திரி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. மொத்தம் 1019 கவிதைகளை உள்ளடக்கியது[2]
இந்நூலில் மறைபொருளாக உள்ள உயிர்நிலை, அறிவு, மனம், இறைநிலை ஆகியவை குறித்த கவிதைகள் காணப்படுகிறது.
இவற்றையும் காண்க
[தொகு]- வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் 5000 (நூல்)
- கடவுளும் கருமையமும் (நூல்)
- உண்மை நிலை விளக்கம் (நூல்)
- அருளருவி பகுதி 2 (நூல்)
- உலக சமாதானம் (நூல்)
- அருள்தந்தையின் நகைச்சுவையுணர்வு (நூல்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வேதாத்திரி ஸ்டோர்.[1]
- ↑ வாழ்க்கை வரலாறு. [2] பரணிடப்பட்டது 2021-12-05 at the வந்தவழி இயந்திரம்