ஜெய்ஸ்ரீ தல்வால்கர்
Appearance
ஜெய்ஸ்ரீ தல்வால்கர் | |
---|---|
பிறப்பு | 12 சூலை 1957 இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | தத்துவவியலாளர் |
அறியப்படுவது | ஆன்மீகத் தலைவர் |
ஜெய்ஸ்ரீ தல்வால்கர் (Jayshree Talwalkar) ஓர் இந்தியப் பெண் தத்துவவியலாளர் ஆவார். இவர் ”தீதி” எனவும் அழைக்கப்படுகிறார். இந்தி மொழியில் தீதி என்ற வார்த்தைக்கு மூத்த சகோதரி என்ற பொருள் உண்டு. இவர் ஆன்மீகவாதியும், சமூக சீர்திருத்தவாதியும் ஆவார்.[1].இவர் இந்திய தத்துவஞானி பாண்டுரங் சாசுதிரி அத்தாவலேவின் மகளும் ஆவார்.[2] வெவ்வேறு மாநாடுகளில், இவர் சுவாதியா பரிவார் மற்றும் இந்திய தத்துவம் இரண்டின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டுள்ளார்.[3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ In Trichi Today பரணிடப்பட்டது 2005-01-06 at the வந்தவழி இயந்திரம். The Hindu, 3 December 2004
- ↑ The Lokshikshak Award. swadhyay.org
- ↑ [1]. Didi at world summit, Peace is the future, Antwerp 2014
- ↑ Conference World Religions After 9/11 Biography of Jayshree Talwalkar
- ↑ Ethics Education For Children பரணிடப்பட்டது 2009-09-14 at the வந்தவழி இயந்திரம் Council member profile of Jayshree Talwalkar