உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெயப்பிரகாஷ் நாராயண் (லோக் சட்டா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயப்பிரகாஷ் நாராயண்
தலைவர், லோக் சட்டா கட்சி
ஆந்திர சட்டசபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2009
தொகுதிகுகாட்பள்ளி, ஐதராபாத்து, இந்தியா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 சனவரி 1956 (1956-01-14) (அகவை 68)
நாக்பித், மகாராட்டிரம்
இணையத்தளம்www.kukatpallynow.com

'நாகபைரவ ஜெயப்பிரகாஷ் நாராயணன் (Nagabhairava Jayaprakash Narayan) (பிறப்பு: 14 ஜனவரி 1956) ஜேபி (JP) என்றும் அறியப்படும் இவர் ஒர் இந்திய அரசியல்வாதியும், அரசியல் சீர்திருத்தவாதியும் மற்றும் பத்திரிக்கையாளரும் ஆவார். லோக் சட்டா என்கிற கட்சியை உருவாக்கியவரும் அதன் ராகவும் இருந்தார்.[1]. மேலும், இவர் முன்னாள் இந்திய ஆட்சிப்பணியாளரும் ஆவார். தேர்தல் சீர்திருத்தங்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பிற்காகவும் மிகவும் அறியப்படுகிறார். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி எகனாமிக் டைம்ஸ், தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ், தி இந்துமற்றும் ஈநாடு போன்ற பல பத்திரிக்கைகளிலும் இவர் பத்திகளை எழுதி வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-17. பார்க்கப்பட்ட நாள் 2014-01-16.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jayaprakash Narayan (Lok Satta)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.