ஜனாபிமானி (இதழ்)
Appearance
ஜனாபிமானி 1910 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும்.
ஆசிரியர்[தொகு]
இதன் ஆசிரியர் ஜி.ஏ. வைத்தியராமன் ஆவார்.
உள்ளடக்கம்[தொகு]
இது இந்திய அரசு பற்றியும், உலகச் செய்திகளையும், தமிழ் மக்களுக்கான பல்வேறு குறிப்புகளையும் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.