சேந்தன் கீரனார்
Appearance
சேந்தன் கீரனார் சங்ககாலப் புலவர். குறுந்தொகை 311 எண்ணில் உள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாக உள்ளது. புலவர் பெயர் கீரனார்.இவரது தந்தை பெயர் சேந்தன்.
பாடல் சொல்லும் செய்தி
[தொகு]அவர் தேரில் வந்ததை மணல்மேட்டில் புன்னைமலர் கொய்யும் ஆயமெல்லாம் கண்டது. நான் மட்டும் காணவில்லை. அப்படி இருக்கையில் அவர்கள் அலர் தூற்றுவது எங்கே ஒழியப்போகிறது?
அவன் அவளுக்காகக் காத்திருக்கும்போது தலைவி இவ்வாறு தன் தோழியிடம் சொல்கிறாள்.