உள்ளடக்கத்துக்குச் செல்

செல்வச்சந்திரன் சத்தியநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செல்வச்சந்திரன் சத்தியநாதன் (இயக்கப்பெயர்: சங்கர்) (சூன் 19, 1960 - நவம்பர் 27, 1982; கம்பர்மலை, வடமராட்சி, யாழ்ப்பாணம்) [1] ஈழப்போராட்டத்தில் மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளியாவார்.[2] இவர் இறந்த நாளையே மாவீரர் நாளாக அறிவித்து ஒவ்வோராண்டும் அனைத்து இறந்த போராளிகளும் விடுதலைப் புலிகளால் நினைவு கூரப்படுகின்றார்கள்[3]. இவர் இறந்தது 27-11-1982 அன்று மாலை 6.05 ஆகும்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. லெப்டினன்ட் சங்கர் - சுரேஸ் - செல்வச்சந்திரன் சத்தியநாதன் veeravengaikal.com
  2. தமிழீழத்தின் முதல் வித்து லெப். சங்கர். லெப். சங்கர் தாரகம்
  3. மாவீரர் நாள் உருவான வரலாறு battinatham.com