சென்னை சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில்
அருள்மிகு சுந்தர வரதராஜப் பெருமாள் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை |
அமைவிடம்: | காளியம்மன் கோயில் தெரு, விருகம்பாக்கம், சென்னை, கிண்டி - மாம்பலம் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | விருகம்பாக்கம் |
மக்களவைத் தொகுதி: | தென் சென்னை |
கோயில் தகவல் | |
மூலவர்: | சுந்தரவரதராஜப் பெருமாள் |
தாயார்: | பெருந்தேவித்தாயார் |
சிறப்புத் திருவிழாக்கள்: | வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம் |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
சென்னை சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், சென்னை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]
வரலாறு[தொகு]
இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு[தொகு]
இக்கோயிலில் சுந்தரவரதராஜப் பெருமாள், பெருந்தேவித்தாயார் சன்னதிகளும், ஆஞ்சநேயர், ஆண்டாள், தாயார், சக்கரத்தாழ்வார், விஷ்வச்சேனர், ஆழ்வார்கள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்[தொகு]
இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் பிரம்மோற்சவம் திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)