உள்ளடக்கத்துக்குச் செல்

சுயம்பிரகாசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுயம்பிரகாசை என்பவர் சைவ சமயத்தில் சிவபெருமானின் வாயில் காவலரான நந்தி பகவானின் மனைவி ஆவார். இவர் திருமழப்பாடியில் வாழ்ந்து வந்த வசிட்ட முனிவரின் பேத்தி எனவும் வியாக்ரபாத முனிவரின் மகள் எனவும் புராணங்கள் கூறுகின்றன.[1]

சிவபெருமான் நந்திதேவர் - சுயம்பிரகாசைக்கு பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தில் திருமழப்பாடியில் திருமணம் செய்துவைத்தார்.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 "திருமண யோகம் தரும் நந்தி கல்யாணம்". www.dailythanthi.com. மார்ச் 28, 2017. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 12, 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுயம்பிரகாசை&oldid=3930081" இலிருந்து மீள்விக்கப்பட்டது