உள்ளடக்கத்துக்குச் செல்

சிறை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறை
இறுவட்டு அட்டை
இயக்கம்ஆர். சி. சக்தி
தயாரிப்புவி. மோகன்
ஆனந்தி பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புராஜேஷ்
இலட்சுமி
வெளியீடுநவம்பர் 22, 1984
நீளம்3927 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிறை (Sirai) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், இலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை புலமைப்பித்தன், முத்துலிங்கம், பிறைசூடன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[1][2] இப்படத்தில் கவிஞர் பிறைசூடன் பாடலாசிரியராக அறிமுகமானார். அவர் "ராசாத்தி ரோசாப்பூ வெக்கம் ஏனோ இன்னும்" என்ற பாடலை எழுதினார். முத்துலிங்கம் "பாத்துக்கோ" என்ற பாடலை எழுதினார். புலமைப்பித்தன் "நான் பாடிக்கொண்டே இருப்பேன்", "விதி எனும் கரங்கள்" ஆகிய பாடல்களை எழுதினார். "நான் பாடிக்கொண்டே இருப்பேன்" என்ற பாடல் கர்நாடக இராகத்தில் சியாமா என அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rajadhyaksha & Willemen 1998, ப. 464.
  2. "Sirai". JioSaavn. Archived from the original on 9 April 2018. Retrieved 9 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறை_(திரைப்படம்)&oldid=4157638" இலிருந்து மீள்விக்கப்பட்டது