சிங்க கணபதி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/22/SiMha_gaNapati.jpg/200px-SiMha_gaNapati.jpg)
சிங்க கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 29வது திருவுருவம் ஆகும்.
திருவுருவ அமைப்பு[தொகு]
வீணை, கற்பக்கொடி, சிங்கம், வரதம் இவற்றை வலது கைகளில் தாங்கியவர். தாமரை, இரத்தின கலசம், பூங்கொத்து, அபயம் இவையமைந்த இடதுகைகளை உடையவர். வெண்ணிறமான மேனியர். யானைமுகவர். சிங்க வாகனத்தில் எழுந்தருளியிருப்பவர்.