சடை சுவாமிகள்
Appearance
சடை சுவாமிகள் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார். [1] இவர் கேரளத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்துள்ளார்.[1] அண்ணாமலையாரை சங்கரன் என்ற பெயர் அழைத்துள்ளார்.[1] தினமும் மலைவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டுள்ளார். [1]
இவருடைய ஜீவசமாதி திருவண்ணாமலையில் முலைப்பால் தீர்த்தம் அருகே அமைந்துள்ளது. இவரது ஆசிரமத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதலை செய்கின்றனர்.[1] மகாதீப நாளன்று காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. [1]
இவரது ஆசிரமத்தில் நெய்தீபத்தினை மிகப்பெரிய அகண்டத்தில் ஏற்றுகின்றனர். [1]
இவற்றையும் காண்க[தொகு]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Dinakaran - மகான்கள் சந்நதியில் மகேசனுக்கு தீபவிழா". Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-08-27.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)