க. சி. ரவிக்குமார்
Appearance
க. சி. ரவிக்குமார், ஒரு மலையாள எழுத்தாளர். இவர் 30 நவம்பர், 1957 அன்று பிறந்தவர்). 2009 ல் 'ஆக்யானத்திந்றெ அடருகள்' என்ற நூலுக்காக, கேரள இலக்கிய மையத்தின் விருது பெற்றார்.
வாழ்க்கைக்குறிப்பு
[தொகு]கேரளத்தின் பத்தனந்திட்ட மாவட்டத்தில் பனங்காடு கே. சிவராமபிள்ளை, மாதவியம்மை ஆகியோர்க்கு மகனாகப் பிறந்தார்.[1]
ஆக்கங்கள்
[தொகு]- ஆக்யான்த்தின்றெ அடருகள்
- சுபிதசலனங்களுடைய எழுத்துகாரன்
- வர்த்தமான் யாதார்த்துயத்தின்றெ ஒரு சீள்
- கதையுடைய பின்னமுகங்கள்
விருதுகள்
[தொகு]- கேரள இலக்கிய மையத்தினுடைய விருது[2]
சான்றுகள்
[தொகு]- ↑ டோ. பி. வி. கிருஷ்ணன் நாயர் (2004). இலக்கியவாதிகள். கேரள இலக்கிய அக்காதமி. p. 370. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7690-042-7.
- ↑ "கேரள சாகித்ய அகாதமி". கேரள இலக்கிய மையம். பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2013.