உள்ளடக்கத்துக்குச் செல்

குவாஜா சம்சுத்தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குவாஜா சம்சுத்தீன் (Khwaja Shams-ud-Din :பிறப்பு 1922 - இறப்பு 19 ஏப்ரல் 1999)சம்மு காசுமீரின், தேசிய மாநாட்டு கட்சியின் அரசியல்வாதியாவார். இவர் 12 அக்டோபர் 1963 முதல் 29 பிப்ரவரி 1964 வரை குறுகிய காலம் (140 நாட்கள்) சம்மு காசுமீர் மாநிலத்தின், நான்காவது பிரதமராக இருந்தார். [1]

அரசியல்

[தொகு]

குடும்பம்

[தொகு]

இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.

சர்ச்சைகள்

[தொகு]

குவாஜாவின் நிர்வாகத்தின் போது, ​​26 டிசம்பர் 1963 அன்று, நபியின் நினைவுச்சின்னம் ஹஸ்ரத்பால் ஆலயத்தில் இருந்து திருடப்பட்டது. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு சில வாரங்களுக்குப் பிறகு, அவருக்குப் பதிலாக குலாம் முகமது சாதிக் நியமிக்கப்பட்டார்.[4]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Index Sh-Sl". rulers.org. பார்க்கப்பட்ட நாள் 18 March 2018.
  2. "tribuneindia... Jammu and Kashmir". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-12-20.
  3. Sagar, Daya (12 November 2014). "J&K has suffered more because of ‘politicians’". State Times. http://news.statetimes.in/jk-suffered-politicians/. பார்த்த நாள்: 18 March 2018. 
  4. "Moslems Riot Over Theft of Sacred Relic", Chicago Tribune, 29 December 1963, p1
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாஜா_சம்சுத்தீன்&oldid=4046025" இலிருந்து மீள்விக்கப்பட்டது