உள்ளடக்கத்துக்குச் செல்

குரும்பபாளையம் மாரியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு மாரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர் கொங்குநாடு
அமைவிடம்:மாரியம்மன் கோவில் தெரு, குரும்பபாளையம், இராசக்காபாளையம் பொள்ளாச்சி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பொள்ளாச்சி
மக்களவைத் தொகுதி:பொள்ளாச்சி
கோயில் தகவல்
மூலவர்:மாரியம்மன்
குளம்:உப்புகிணறு
சிறப்புத் திருவிழாக்கள்:மாசி பூவோடு திருவிழா
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கொங்குசோழர்கள்
கோயில்களின் எண்ணிக்கை:5
கல்வெட்டுகள்:5
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், குரும்பபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

சீர்மிகு கொங்குசீமை பொள்ளாச்சி நகரில் வடக்கு குரும்பபாளையம் கிராமத்தில் சோழர்கள் ஆட்சியின் கொங்கு பாளையக்காரர்களால் கட்டப்பட்டது.

மாரி மழை பொழிய வைக்கும் தெய்வமாக மாரியம்மன் வேளாளர் குலம் காக்கும் தெய்வமாக அருள் வழங்கி வருகின்றாள்.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் உள்ளது. பரம்பரை ஊர்கவுண்டர் மற்றும் ஊர்முகாமிகள் பொதுமக்கள் அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மாசி மாதத்தில் பூவோடு திருவிழா நடைபெறுகிறது.

ஆண்டு முழுவதும் அம்மாவாசை, பவுர்ணமி பூசைகள் சிறப்பாக நடைபெறுகிறது.

சித்திரை பவுர்ணமி அன்று ஐம்பொன் உற்சவர்சிலை திருவீதி உலா உற்சவம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)