கிள்ளான் தீவு
சதுப்புநிலக் காடுகள் | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | மலாக்கா நீரிணை |
ஆள்கூறுகள் | 3°00′N 101°18′E / 3.000°N 101.300°E |
பரப்பளவு | 2.70 km2 (1.04 sq mi) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | இல்லை |
கிள்ளான் தீவு (மலாய்: Pulau Klang; ஆங்கிலம்: Klang Island; சீனம்: 巴生岛) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் மாவட்டம், கிள்ளான் துறைமுகத்திற்கு அருகில் மலாக்கா நீரிணை கடல்பகுதியில் அமைந்து உள்ள ஒரு தீவு.[1]
சதுப்பு நிலங்களால் (Mangrove Swamps) சூழப்பட்டுள்ள இந்தத் தீவு, 2.70 கிமீ² பரப்பளவைக் கொண்டது. இண்டா தீவுக்கு (Indah Island) அடுத்த நிலையில் [[கிள்ளான் மாவட்டம்|கிள்ளான் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய தீவு; மற்றும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தீவுகளில் மூன்றாவது பெரிய தீவும் ஆகும்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் தென்மேற்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் மலாக்கா நீரிணையில் அமைந்துள்ளது.
பொது
[தொகு]கிள்ளான் தீவுகள் எட்டு சிறிய சதுப்புநிலத் தீவுகளை உள்ளடக்கியது. அவற்றில் மூன்று தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரங்கள் பாரம்பரியமாக மீன்பிடித் தொழில் சார்ந்தவை. மற்ற ஐந்து சதுப்புநிலத் தீவுகளில் மக்கள் வசிக்கவில்லை.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pulau Klang is an island on the mouth of the Klang River in Selangor. The island faces North Port across the Klang Straits, and is covered with mangrove swamp". Retrieved 4 May 2023.
- ↑ "Klang Islands comprise eight major mangrove islands (known locally as pulau), three of which are inhabited and local livelihoods have traditionally been fisheries-linked. The islands are located in the Straits of Malacca, approximately 50 km to the southwest of the Malaysian capital Kuala Lumpur". Retrieved 4 May 2023.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் Pulau Klang தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.