உள்ளடக்கத்துக்குச் செல்

களரிக்கல் மணிகண்ட சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

களரிக்கல் மணிகண்ட சுவாமி கோவில், இந்தியாவின் கேரளா மாநிலத்தில், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள திருக்கொடிதானம் கிராமத்தில் உள்ளது. [1]இது ஒரு பழமையான கோயில் ஆகும்.

குருநாதன் சமாதி[தொகு]

இக்கோயிலின் மூலவர் சிவபெருமான் ஆவார். இக்கோயிலில் களரிக்கல் குருநாதனின் சமாதியும் உள்ளது. கரிகால் குருநாதன் என்பவர் பாரம்பரிய கேரள தற்காப்புக் கலையான களரி நிபுணர் என்றும், திருக்கொடிதானம் மன்னருக்கு உதவியவர் என்றும் கூறப்படுகிறது. குருந்தன் பிறந்த இடம் கொச்சி மாவட்டத்திலுள்ள எடப்பாடி என்றும் என்று நம்பப்படுகிறது.

திருப்பணி[தொகு]

கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயில்ஏராளமான பக்தர்களை ஈர்க்கிறது.

மேற்கோள்கள்[தொகு]