கல்யாணசந்திரன்
Appearance
கல்யாணசந்திரன் | |
---|---|
ஆட்சிக்காலம் | சுமார் 975 - 1000 |
முன்னையவர் | சிறீசந்திரன் |
பின்னையவர் | இலதாகசந்திரன் |
பிரதிநிதி | பிரபாவதி |
குழந்தைகளின் பெயர்கள் | இலதாகசந்திரன் அதிசர் |
மரபு | சந்திர வம்சம் |
அரசமரபு | சந்திர வம்சம் |
தந்தை | சிறீசந்திரன் |
மதம் | பௌத்தம்[1] |
கல்யாணச்சந்திரன் (Kalyanachandra) (ஆட்சிக் காலம் சுமார் 975 – 1000) கிழக்கு வங்காளத்தில் ஆட்சி செய்த சந்திர வம்சத்தின் மூன்றாவது ஆட்சியாளன் ஆவான். வடக்கு வங்காளத்தின் காம்போஜ வம்சத்திற்கு எதிரான இவ்னது போர், மீண்டும் எழுந்த பாலப் பேரரசர் முதலாம் மகிபாலன், பாலப் பேரரசின் பெரும்பகுதியை மீட்டெடுக்க அனுமதித்தது. இவன் பௌத்த சமய பிக்குவான அதிசரின் தந்தையும் ஆவான்.
சான்றுகள்
[தொகு]- ↑ Chowdhury, AM (2012). "Chandra Dynasty, The". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
- Singh, Nagendra Kr. (2003). Encyclopaedia of Bangladesh. Anmol Publications Pvt Ltd. pp. 7–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-261-1390-1.
- Chowdhury, Abdul Momin (1967). Dynastic History of Bengal. Dacca: The Asiatic Society of Pakistan.