கம்பவர்மன்
Appearance
![]() | |
---|---|
பல்லவ மன்னர்களின் பட்டியல் | |
முற்காலப் பல்லவர்கள் | |
பப்பதேவன் | சிவகந்தவர்மன் |
விசய கந்தவர்மன் | |
புத்தவர்மன் | |
விட்ணுகோபன் I | |
இடைக்காலப் பல்லவர்கள் - தமிழ் நாடு | |
குமாரவிட்ணு I | |
கந்தவர்மன் I | |
வீரவர்மன் | |
கந்தவர்மன் II II பொ. யு. 400 - 436 | |
சிம்மவர்மன் I II பொ. யு. 436 - 477 | |
கந்தவர்மன் III | |
நந்திவர்மன் I | |
இடைக்காலப் பல்லவர்கள் - ஆந்திர பிரதேசம் | |
விட்ணுகோபன் II | |
சிம்மவர்மன் II | |
விட்ணுகோபன் III | |
பிற்காலப் பல்லவர்கள் | |
சிம்மவர்மன் III | |
சிம்மவிட்டுணு | பொ. யு. 556 - 590 |
மகேந்திரவர்மன் I | பொ. யு. 590 - 630 |
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) | பொ. யு. 630 - 668 |
மகேந்திரவர்மன் II | பொ. யு. 668 - 669 |
பரமேசுவரவர்மன் | பொ. யு. 669 - 690 |
நரசிம்மவர்மன் II (இராசசிம்மன்) | பொ. யு. 690 - 725 |
பரமேசுவரவர்மன் II | பொ. யு. 725 - 731 |
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) | பொ. யு. 731 - 796 |
தந்திவர்மன் | பொ. யு. 775 - 825 |
நந்திவர்மன் III | பொ. யு. 825 - 850 |
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) | பொ. யு. 850 - 882 |
கம்பவர்மன் (வட பகுதி) | பொ. யு. 850 - 882 |
அபராசிதவர்மன் | பொ. யு. 882 - 901 |
தொகு |
கம்பவர்மன் என்பவன் பல்லவ மன்னர்களுள் ஒருவன். இவன் மூன்றாம் நந்திவர்மனுக்கும், பழுவேட்டரையரின் புதல்வி கந்தன் மாறம்பாவையருக்கும் பிறந்த புதல்வன். நிருபதுங்கவர்மன் பல்லவப் பேரரசின் தென்பகுதியை ஆண்டபோது, இவன் வடபகுதியை ஆண்டுவந்தான். கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதியின் மகள் விஜயா இவனின் மனைவி ஆவாள். இவர்களின் புதல்வன் அபராசித வர்மன்[1].
இவன் காலத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்திற்கு அருகில் உள்ள ஊத்துக்காட்டு ஊரிலுள்ள சிவன் கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்றன[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ D. Dennis Hudson (2008). The Body of God. An emperor's palace for Krishna in Eighth-Century Kanchipuram. Oxford University Press. p. 21. ISBN 978-0195369229.
- ↑ எஸ். வெங்கட்ராமன் (ஆக. 31, 2012). "சீரானது சிவன் கோயில்!". தினமணி. http://www.dinamani.com/weekly_supplements/vellimani/article1258815.ece?service=print. பார்த்த நாள்: 18 சூலை 2015.