உள்ளடக்கத்துக்குச் செல்

கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம், தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஆண்டிபட்டி வட்டத்தில் அமைந்த இந்த கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 18 கிராம ஊராட்சிகள் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இந்த ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 74,413 ஆகும். அதில் ஆண்கள் 38,192; பெண்கள் 36,221 ஆக உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் தொகை 17,478 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 8,867; பெண்கள் 8,611ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை ஆக 291 உள்ளது. அதில் ஆண்கள் 154; பெண்கள் 137 ஆகஉள்ளனர்.[2]

பஞ்சாயத்து கிராமங்கள்

[தொகு]

கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 கிராம ஊராட்சிகள் பட்டியல்:[3]

வருசநாடு • தும்மக்குண்டு • தங்கம்மாள்புரம் • சிங்கராஜபுரம் • பொன்னன்படுகை • பாலூத்து • நரியூத்து • மயிலாடும்பாறை • முத்தாலம்பாறை • முறுக்கோடை • மேகமலை • மந்திசுணை-மூலக்கடை • குமணன்தொழு • கடமலைக்குண்டு • கண்டமனூர் • எட்டப்பராஜபுரம் • துரைச்சாமிபுரம் • ஆத்தங்கரைபட்டி

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 8 Panchayats Unions
  2. Theni District Census 2011
  3. கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்


தேனி மாவட்டம்