ஏ-21 நெடுஞ்சாலை (இலங்கை)
Appearance
ஏ-21 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி ஆகும். இது கேகாலையையும் கரவன்னலையையும் இணைக்கிறது. ஏ-21 நெடுஞ்சாலை மொரத்தோட்டை, ருவான்வெலை ஊடாக கரவன்னலையை அடைகிறது. ஏ-21 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 42.12 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". Retrieved 25 திசம்பர் 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]7°06′46″N 80°18′27″E / 7.112817°N 80.307484°E