ஏடு (பம்பாய் இதழ்)
Appearance
ஏடு (பம்பாய் இதழ்)1970 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் வெ. கலைக்கூத்தன் ஆவார். இது தமிழ் உணர்வோடு, இலக்கிய நுட்பத்துடன், தேர்ந்த படைப்புகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.