எழுச்சிக்குரல் (இலங்கை இதழ்)
Appearance
எழுச்சிக்குரல் இலங்கை கொழும்பிலிருந்து 1987ம் ஆண்டில் வெளிவந்த ஓர் வார இதழாகும்.
ஆசிரியர்[தொகு]
- அஸ்ஹர்
பணிக்கூற்று[தொகு]
அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் இலட்சியக் குரல்
உள்ளடக்கம்[தொகு]
எழுச்சிக்குரல் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பற்றிய பிரச்சினைகளை அலசும் ஓர் இதழாக காணப்பட்டது. இவ்விதழ் வெளிவந்த பின்பு இலங்கை முஸ்லிம் அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். நடுநிலைமையான அரசியல் ஆக்கங்களையும் முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் இது கொண்டிருந்தது.
ஆதாரம்[தொகு]
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்