எருமை நன்னாடு
Appearance
அயிரியாறு பாயும் எருமை நன்னாடு சங்ககாலத்தில் தமிழர்கள் பொருள் தேடச் சென்ற வடபால் நிலப்பகுதியில் இருந்தது.
இதனை ஆண்ட அரசன் பெயர் ‘எருமை’.
இவன் வடுகர் பெருமகன் எனப் போற்றப்பட்டுள்ளான்.[1]
இதனையும் பார்க்க[தொகு]
அடிக்குறிப்பு[தொகு]
- ↑ வடாது --- வடுகர் பெருமகன் பேரிசை எருமை நன்னாட்டு உள்ளதை அயிரியாறு - நக்கீரர் அகம் 253