இ. ஜே. தீன்
Appearance
கலைமாணி இ. ஜே. தீன் இந்தியா காரைக்காலில் பிறந்து தற்போது திருநள்ளார் பள்ளிவாசல் தெருவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், கதை, கவிதை, கட்டுரை எழுதுவதில் மிக்க ஆர்வமுள்ளவரும், சமூகப் பணியாளருமாவார். எட்டு நூல்களின் ஆசிரியரும் கூட.
எழுதிய நூல்கள்[தொகு]
- ஆனந்தன் அடைந்த ஆனந்தம் (சிறுவர் நூல்)
- நிழலின் அருமை
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]
- கலைமாமணி
- தமிழ்மாமணி
உசாத்துணை[தொகு]
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
- கூகுள் நூல்களில் ஈ. ஜே. தீன்