உள்ளடக்கத்துக்குச் செல்

இரெட்டிலி ஆறு

ஆள்கூறுகள்: 24°40′33″N 76°47′02″E / 24.6757°N 76.7838°E / 24.6757; 76.7838
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரெட்டிலி ஆறு
Retili River
Map
Interactive Map
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம், இராசத்தான்
மாவட்டம்பரான், இராசத்தான்
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்அந்தேரி ஆறு
 ⁃ அமைவு
கணேசுபுரா, சிப்பாபரோது
 ⁃ ஆள்கூறுகள்
24°40′33″N 76°47′02″E / 24.6757°N 76.7838°E / 24.6757; 76.7838

இரெட்டிலி ஆறு (Retili River) இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் பாயும் ஓர் ஆறாகும். மத்தியப் பிரதேசத்தின் கோபால்கர் கிராமத்திற்கு அருகில் உற்பத்தியாகி இராசத்தானின் பாரா மாவட்டத்தில் பாய்கிறது. கணேசுபுரா கிராமத்திற்கு (சிபா பரோட்டு) அருகில் அந்தேரி நதியில் இணைகிறது.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "MP-Rajasthan border पर पार्वती नदी उफान पर--मध्य प्रदेश की सीमा के गांव सुंडा में पार्वती नदी के उफान के बीच फंसे 350 ग्रामीण". Retrieved 2023-11-03.
  2. "Heavvy Risk Taken By People To Cross The River Pul, - जान जोखिम में डालकर कर रहे हैं पुलिया पार ,ग्रामीणों ने की पुलिया की ऊंचाई बढ़ाने की मांग | Patrika News". 2019-12-08. Archived from the original on 2019-12-08. Retrieved 2023-11-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரெட்டிலி_ஆறு&oldid=4245519" இலிருந்து மீள்விக்கப்பட்டது