உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்பிரிக்க இந்து மடாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்பிரிக்காவின் கானா நாட்டின் இந்து மடாலயம்

ஆப்பிரிக்க இந்து மடாலயம் (Hindu Monastery of Africa), மேற்கு ஆப்பிரிக்க நாடான் கானாவின் தலைநகரப் பகுதி வளையத்தில் உள்ள ஒடோர்கோர் பகுதியில் அமைந்துள்ளது. இம்மடாலயத்தை கருப்ப்பினத்தவரான சுவாமி ஞானானந்தா சரஸ்வதி அவர்களால் 1975ம் ஆண்டில் நிறுவப்பட்டது. [1]இதுவே ஆப்பிரிக்க கருப்பின மக்களால் வழிப்படப்படும் முதல் மடாலயம் மற்றும் கோயில் ஆகும். சுவாமி ஞானாந்தா சரஸ்வதி, கானா நாட்டில் ஐந்து கோயில்களை நிறுவியுள்ளார். இம்மடாலயத்தின் கிளை கத்தார் நாட்டின் தலைநகரான தோகா நகரத்தில் உள்ளது. [2]இம்மாடலயம் சிந்தி சமூகத்தவர்களால் நிர்வகிக்கப்ப்படுகிறது.[3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]