அ. ப. ஜெயசங்கரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. ப. ஜெயசங்கரன்
உறுப்பினர், தமிழ்நாடு சட்டப் பெரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்கே. சின்னத்துரை
தொகுதிஆத்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

அ. ப. ஜெயசங்கரன் (A. P. Jayasankaran) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சார்ந்தவர். பொறியியலில் பட்டயப்படிப்பினை முடித்த இவர், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

போட்டியிட்ட தேர்தல்[தொகு]

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்குகள் (%) இரண்டாம் இடம் கட்சி வாக்குகள் (%) மேற்.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஆத்தூர் அ.தி.மு.க வெற்றி 48.16 கே.சின்னதுரை தி.மு.க 43.99% [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 23 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
  2. "Attur Election Result". பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._ப._ஜெயசங்கரன்&oldid=3478405" இலிருந்து மீள்விக்கப்பட்டது