உள்ளடக்கத்துக்குச் செல்

அருள்மொழிபேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மொழிபேட்டை
அருண் மொழி தேவ வளநாடு
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,355
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

அருள்மொழிபேட்டை (Arulmolipet) என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் அம்மாப்பேட்டை பகுதியில் ஆலங்குடி ஊராட்சியில் அமைந்துள்ள கிராம் ஆகும்.

மக்கள்தொகை[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அருள்மொழிப்பேட்டையில் 675 ஆண்கள் மற்றும் 680 பெண்கள் என மொத்தம் 1355 பேர் உள்ளனர். பாலின விகிதம் 1007 ஆக இருந்தது. எழுத்தறிவு விகிதம் 82.87 ஆக இருந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arulmolipet Village Population - Papanasam - Thanjavur, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருள்மொழிபேட்டை&oldid=3307381" இலிருந்து மீள்விக்கப்பட்டது