அரசு உயர்நிலைப் பள்ளி, நல்லூர்
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/d/d1/G.H.S_NALLUR.jpg)
அரசு உயர்நிலைப்பள்ளி நல்லூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நல்லூர் என்னும் கிராமத்தில் இப்பள்ளி உள்ளது. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வந்த நல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.[1]
நிா்வாகம்[தொகு]
இந்த அரசு உயர்நிலைப்பள்ளி தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையின் கீழ் இயங்குகிறது
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்[தொகு]
தலைமை யாசிரியர் உட்பட பத்து ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு 260 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயின்ற மாற்றுத்திறன் மாணவர்கள் மாவட்ட அளவிளான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "நல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு". தினகரன். https://m.dinakaran.com/article/news-detail/1007875/amp?ref=entity&keyword=Nallur. பார்த்த நாள்: 25 December 2022.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-12-24. பார்க்கப்பட்ட நாள் 2017-07-10.