அரசுக் கல்லூரி, மூணாறு
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1995 |
அமைவிடம் | மூணாறு, இடுக்கி , கேரளா , இந்தியா |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://gcmunnar.ac.in |
மூணாறு, அரசு கல்லூரி (Government College, Munnar), இந்தியாவின் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மூணாறில் அமைந்துள்ள பட்டப்படிப்பிற்கான கலைக் கல்லூரி ஆகும். இது 1995ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] இந்த கல்லூரி கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் என பல்வேறு பிரிவுகளில் படிப்புகளை வழங்குகிறது.
துறைகள்[தொகு]
அங்கீகாரம்[தொகு]
இக்கல்லூரியை புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Affiliated College of Mahatma Gandhi University".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)
வெளி இணைப்புகள்[தொகு]
- "Government College Munnar". gcmunnar.ac.in. Archived from the original on 2017-09-17. பார்க்கப்பட்ட நாள் 2017-09-17.