அரசினர் ஆண்கள் கலைக்கல்லூரி, கிருட்டிணகிரி
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1964 |
அமைவிடம் | , , 12°31′59″N 78°14′52″E / 12.533123°N 78.247645°E |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | பெரியார் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.gacmenkrishnagiri.org |
அரசினர் ஆண்கள் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி, என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரியில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரி பெரியார் பல்கலைக்கழ இணைவுக் கல்லூரியாகும். [1] இந்த கல்லூரியில் கலை, வணிகவியல் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்கப்படுகிறது. 50,000-க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்றும் உள்ளது.[2]
துறைகள்[தொகு]
அறிவியல்[தொகு]
- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- தாவரவியல்
- விலங்கியல்
- நுண்ணுயிரியல்
- கணினி அறிவியல்
கலை மற்றும் வணிகம்[தொகு]
- தமிழ்
- ஆங்கிலம்
- உருது
- வரலாறு
- பொருளியல்
- வணிக நிர்வாகம்
- வணிகவியல்
அங்கீகாரம்[தொகு]
கல்லூரியானது பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுரித்து.
குறிப்புகள்[தொகு]
- ↑ "Affiliated College of Periyar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-07-25.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|3=
(help) - ↑ "Library". Archived from the original on 28 மே 2020. பார்க்கப்பட்ட நாள் 4 May 2020.
வெளி இணைப்புகள்[தொகு]
- "Government Arts College, Krishagiri". gacmenkrishnagiri.org. பார்க்கப்பட்ட நாள் 2017-09-24.